Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’உடலுறவின் போது ’ மாடியில் இருந்து கீழே விழுந்த காதல் ஜோடி!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (20:30 IST)
இன்றைய உலகில் நவீன நாகரிகத்தில், டேட்டிங் செல்வது, டிரீட் கொடுக்க ஸ்டார் ஹோட்டல் பாருக்கு நண்பர்களை அழைத்துப்போவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  உடலுறவு கொண்ட காதல் ஜோடி மாடியில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்வேடார் நாட்டில் உள்ள ஒரு நகரைச் சேர்ந்த பெண், தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். அதில்,தனது நண்பர்கள், உறவினர்களுடன் காதலரையும் அழைத்துள்ளார். மதுபானம் பரிமாறப்பட்டு, உணவு விருந்து எல்லாம் முடிந்த பிறகு, நண்பர்கள்,உறவினர்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர்.
 
அப்போது, காதல் ஜோடி இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த ஜோடி 3 வது தளத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அருகில் உள்ள மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸார். இருவரின்  உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்