Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்லேடன் குடும்பத்திடம் பணம் வாங்கிய இங்கிலாந்து இளவரசர்? – பரபரப்பு தகவல்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (16:19 IST)
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட பிரபல பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இங்கிலாந்து இளவரசர் பணம் பெற்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் 2000களில் மிகவும் அச்சுறுத்தலாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டார். முக்கியமாக அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பின்லேடனை குறிவைத்த அமெரிக்க ராணுவம் கடந்த 2011ம் ஆண்டில் பின்லேடனை சுட்டுக் கொன்றது.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒசாமா பின்லேடனின் குடும்பத்திடம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 3.1 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக பெற்றுள்ளதாக லண்டன் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ராஜ குடும்பத்திற்கு இழுக்கு ஏற்படும் என்பதால் பின்பு நன்கொடை பெறுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இளவரசர் சார்லஸ் தரப்பில் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments