Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கண்டுபிடிச்சும் அடங்காத கொரோனா! – லண்டனில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (08:41 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா அதிகரித்து வருவதால் லண்டனில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் அவற்றை நேரடியாக மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளன. ஆனாலும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டன் பகுதிகளில் கொரோனா அதிகரித்து வருவதால் நாளை முதல் லண்டனில் உள்ள திரையரங்குகள், மால்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டனில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு அடைந்திருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments