ஜப்பானில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம் ஒன்று சிறுவன் மீது அசுர வேகத்தில் ஓடி வந்து பாய்ந்தது.
ஜப்பானில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பார்வையாளராக பெற்றோருடன் சென்ற சிறுவன் சிங்கத்தை பார்வையிட்டு கொண்டிருந்தான். அப்போது கண்ணாடி கூண்டிற்குள் இருந்த சிங்கம், அதை மறந்து விட்டு சிறுவனை இரையாக கருதி அவன் மீது ஓடி வந்து ஆவேசத்துடன் பாய்ந்து.
ஆனால் வந்த வேகத்தில் கண்ணாடியில் மோதிக் கொண்டது. இந்த வீடியோ காட்சியை சமுக வலைதளங்களில் அனைவரும் பகிரிந்து வருகின்றனர்.