Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி விபத்து....162 பேர் படுகாயம்..சிறுவன் பலி

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (12:27 IST)
உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 162 பேர் படுகாயமடைந்தனர்.

உஸ்பெகிஸ்தான் தலை நகர் தாஷ்கண்டில் இடி,  மின்னலுடன் மழை பெய்தபோது, விமான நிலையம் அருகே  தொழிற்சாலையில் மின்னல் தாக்கியது.

இதில், தொழிற்சாலையில் இருந்த வெடிமருந்து கிடங்கு அதிக சப்தத்துடன் வெடித்து, தீ அங்குள்ள பகுதிகளுக்கு பரவியது.

இந்த விபத்து பற்றி  கேள்விப்பட்ட தீயணைப்புத் துறையினர் பல மணி  நேரம் போராட்டத்திற்குப் பின்னர்,  தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். இவ்விபத்தில் 162 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments