Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி விபத்து....162 பேர் படுகாயம்..சிறுவன் பலி

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (12:27 IST)
உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 162 பேர் படுகாயமடைந்தனர்.

உஸ்பெகிஸ்தான் தலை நகர் தாஷ்கண்டில் இடி,  மின்னலுடன் மழை பெய்தபோது, விமான நிலையம் அருகே  தொழிற்சாலையில் மின்னல் தாக்கியது.

இதில், தொழிற்சாலையில் இருந்த வெடிமருந்து கிடங்கு அதிக சப்தத்துடன் வெடித்து, தீ அங்குள்ள பகுதிகளுக்கு பரவியது.

இந்த விபத்து பற்றி  கேள்விப்பட்ட தீயணைப்புத் துறையினர் பல மணி  நேரம் போராட்டத்திற்குப் பின்னர்,  தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். இவ்விபத்தில் 162 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments