Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு – 150க்கும் மேற்பட்டோர் பலி

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (19:44 IST)
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேற பயணித்த அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.

உலகம் முழுவதும் போர்களாலும், உள்நாட்டு கலவரங்களாலும் பல நாட்டு மக்கள் அகதியாக மாற்றப்பட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்று லிபியா. மெக்ஸிக்கோ மக்கள் சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வது போலவே லிபியா அகதிகளும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய தேசங்களில் நுழைய முயல்கிறார்கள்.

இதை வருமானத்திற்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர் அவர்களிடம் நிறைய பணம் பெற்றுக்கொண்டு படகு முழுக்க அதிக அளவு ஆட்களை ஏற்றி சென்று விபத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். இப்படி சமீபத்தில் லிபியாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடலில் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியது. இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments