Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகளை காவு வாங்கும் லிபியா கடற்பகுதி: ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை!!

Webdunia
புதன், 10 மே 2017 (10:38 IST)
லிபியா கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது. 


 
 
லிபியாவில் இருந்து படகுகளில் அகதிகள் பயணித்தபோது, அதிக எடையின் காரணமாக படகுகள் விபத்துக்குள்ளானது. அதி இருந்த 82 பேர் காணாமல் போனதாகவும், 160-க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
 
பின்னர், மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கடலில் இருந்து பல பிணங்கள் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டில் மட்டும் லிபிய கடற்பகுதிகளில் இதுவரை 1300-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள் என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments