தீவிரவாதத்தை முற்றிலும் முறியடிப்போம் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (11:14 IST)
அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் கூறியுள்ளதாவது :
 
கடந்த 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுர தகர்ப்புக்கு பிறகு அமெரிக்கா வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத்தை எதிர்ப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆள் சேர்க்கும் பயங்கரவாதிகளின் திட்டத்தையும் முறியடிப்போம்  இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments