Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாதவர்களுக்கு இரவு நேர ஊரடங்கு! – லெபனான் அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (16:53 IST)
லெபனான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் லெபனான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் லெபனானில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு நேர ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.

அதன்படி டிசம்பர் 17 முதல் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை தடுப்பூசி போடாதவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியவர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments