Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நோக்கி வரும் விண்கல்.. மக்கள் பீதி

Arun Prasath
வெள்ளி, 6 மார்ச் 2020 (19:05 IST)
பூமிக்கு மிக நெருக்கமாக 4 கி.மீ. பருமன் கொண்ட ஒரு விண்கல், அடுத்த மாதம் கடக்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி, 4 கிலோ மீட்டர் பருமன் கொண்ட விண்கல் ஒன்று பூமிக்கு மிக நெருக்கமாக கடக்கவுள்ளதாக நாசா தெரிவுள்ளது.

எனினும் இந்த விண்கல் புவியின் ஈர்ப்புக்குள் சிக்காமல் கடந்து சென்று விடும் என்றும், பூமிக்கும் மனிதர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 31 ஆயிரத்து 320 கிலோ மீட்டர் வேகத்தில் பூமிக்கு நெருக்கமாக இந்த விண்கல் வந்து கொண்டிருப்பதாக கணிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments