Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (17:13 IST)
சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமத்தில்   இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 47 பேர் மண்ணுக்குள் புதைத்ததாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமம் உள்ளது. இங்கு,  இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 வீடுகளில் வசித்து வந்த  47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர்., நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் கடும் குளிர் மற்றும் மோசமான வானிலையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments