Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (17:13 IST)
சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமத்தில்   இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 47 பேர் மண்ணுக்குள் புதைத்ததாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமம் உள்ளது. இங்கு,  இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 வீடுகளில் வசித்து வந்த  47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர்., நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் கடும் குளிர் மற்றும் மோசமான வானிலையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments