Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (17:13 IST)
சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமத்தில்   இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 47 பேர் மண்ணுக்குள் புதைத்ததாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமம் உள்ளது. இங்கு,  இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 வீடுகளில் வசித்து வந்த  47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர்., நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் கடும் குளிர் மற்றும் மோசமான வானிலையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments