Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையுடன் ஓடிய அகதியை கால் இடறி கீழே விழ வைத்த வீடியோகிராபர்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2015 (15:50 IST)
ஹங்கேரியில்  குழந்தையுடன் ஓடிச் சென்ற சிரியா அகதியை, கால் இடறச்செய்து கீழே விழச் செய்த ஒரு பெண் வீடியோகிராபர் வேலையிலிருந்து தூக்கப்பட்டார்.
 
உள்நாட்டுப் போர் காரணமாக ஐரோப்பாவில் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளில் பலர் ஹங்கேரி நாட்டில் தங்கியுள்ளனர். அகதிகள் குறித்து செய்தி சேகரிக்க அங்கு ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருந்தனர். கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அகதி தப்பி செல்ல முயன்றார்.
 
அப்போது அவர்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த, உள்ளூர் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் வீடியோகிராபர் ஒருவர், அந்த அகதியை காலை இடறி கீழே விழ வைத்தார். இதில் அந்த அகதி குழந்தையுடன் கீழே விழுந்து காயம் அடைந்தார். மேலும் ஒரு அகதி சிறுமியையும் இதே போல் காலை இடறி கீழே விழ வைத்துள்ளார். 
 
இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு வீடியோகிராபர் வீடியோ எடுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். இதையடுது, அந்த பெண் வீடியோ கிராபர் வேலை பார்த்து வந்த தொலைக்காட்சி நிறுவனம் வரை வேலையை விட்டு நீக்கியது. 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments