Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்மையை அதிகரிக்க மது குடிக்கும் வடகொரிய அதிபர்

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2014 (17:33 IST)
வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங்-உன் தனது ஆண்மையையும், ஆயுளையும் அதிகரிக்க நல்ல பாம்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் மதுபானத்தை தினமும் குடித்து வருகிறார்.
 
மதுபான பிரியரான இவருக்கு தினமும் விசேஷமாக பாம்பு ஒயின் தயாரித்து அளிக்கப்படுகிறது.
 
31 வயதான கிம் ஜோங்-உன் பருமனாக இருப்பதால் அவருடைய மனைவி ரிஜோல்-சு தாய்மை அடைவதில் பிரச்சனை உள்ளதாகவும், இதனால்தான் கிம் ஜோங்-உன் நல்ல பாம்பு ஒயினை தொடர்ந்து அருந்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
வடகொரியாவில் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் ஆண்கள், ஆண்மை சக்தியை பெருக்கிக் கொள்ள பாம்பு ஒயின் அருந்துவது தொன்று தொட்ட பழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments