Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் : 23 பேர் பலி

Webdunia
திங்கள், 9 ஜூன் 2014 (11:12 IST)
கராச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் இதுவரை சுமார் 23 பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு பின்னர் நடந்த சண்டையில், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 23 பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்த சண்டை இன்று காலை வரை நீடித்ததாக தெரிகிறது. 
 
இந்நிலையில், மேலும் மூன்று தீவிரவாதிகள் விமான நிலையத்தில்   மறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments