Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:24 IST)
மதுரை விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை இன்னும் தமிழக அரசு கொடுக்கவில்லை என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 
 
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழகம் வந்தார்.  மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
 
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது என்றும் விரைவில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது என்றும் ஆனால் தமிழக அரசு இன்னும் அதற்கு தேவையான இடத்தை கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments