Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி அனுமதி பெற்று ரோபோவுடன் உடலுறவில் ஈடுபடும் ஆண்

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (13:16 IST)
தனது மனைவியின் அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் உடலுறவு கொள்வதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 
உலகம் முழுதும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தற்போது பாலியல் ரோபோக்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் 58 வயது ஆண் ஒருவர் ரூ.1.7 லட்சம் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என்றும் பெயரிட்டுள்ளார். 
 
இவர் அந்த ரோபோவுடன் வாரத்தில் 4 முறை உடலுறவு கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது மனைவியின் அனுமதி பெற்றே இவ்வாறு செய்வதாகவும், இதனால் தனக்கும் மனைவிக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
மேலும், அந்த ரோபோவுக்கு பெண் போன்றே மேக்கப் செய்து வெளியே டின்னருக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்