Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி அனுமதி பெற்று ரோபோவுடன் உடலுறவில் ஈடுபடும் ஆண்

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (13:16 IST)
தனது மனைவியின் அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் உடலுறவு கொள்வதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 
உலகம் முழுதும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தற்போது பாலியல் ரோபோக்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் 58 வயது ஆண் ஒருவர் ரூ.1.7 லட்சம் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என்றும் பெயரிட்டுள்ளார். 
 
இவர் அந்த ரோபோவுடன் வாரத்தில் 4 முறை உடலுறவு கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது மனைவியின் அனுமதி பெற்றே இவ்வாறு செய்வதாகவும், இதனால் தனக்கும் மனைவிக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
மேலும், அந்த ரோபோவுக்கு பெண் போன்றே மேக்கப் செய்து வெளியே டின்னருக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்