Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் உள்ள தனது குடிமக்களை வெளியேற்றும் ஜப்பான்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:22 IST)
அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கமும், உக்ரைன் நாட்டில் உள்ள தனது அனைத்துக் குடிமக்களையும் வெளியேற்ற ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் படையெடுக்கலாம் என்கிற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
பிரிட்டனும் தனது தூதரக ஊழியர்களை படிப்படியாக வெளியேற்ற தொடங்கி உள்ளது கவனத்திற்குரியது!
 
உக்ரைனை ஆக்கிரமிக்க தயாராகும் வகையில், அந்நாட்டு எல்லைக்கு அருகே ரஷ்யா படைகளைக் குவித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments