Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் உள்ள தனது குடிமக்களை வெளியேற்றும் ஜப்பான்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:22 IST)
அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கமும், உக்ரைன் நாட்டில் உள்ள தனது அனைத்துக் குடிமக்களையும் வெளியேற்ற ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் படையெடுக்கலாம் என்கிற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
பிரிட்டனும் தனது தூதரக ஊழியர்களை படிப்படியாக வெளியேற்ற தொடங்கி உள்ளது கவனத்திற்குரியது!
 
உக்ரைனை ஆக்கிரமிக்க தயாராகும் வகையில், அந்நாட்டு எல்லைக்கு அருகே ரஷ்யா படைகளைக் குவித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments