Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாடுகளை முடக்கி போட்ட புயல்! – இந்த ஆண்டின் பெரும்புயல் இதுதானாம்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (10:42 IST)
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள பெரும் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஜப்பான், தைவான், சீனா உள்ளிட்ட நாடுகள் அலர்ட் நிலையில் உள்ளன.

மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. ”ஹின்னம்னோர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஜப்பான் மற்றும் சீனாவின் கிழக்கு பகுதிகளை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் எண் 11 அபாயம் கொண்டதான ஹின்னம்னோர் கரையை கடக்கும்போது 270 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் ஹின்னம்னோர் வடக்கே நகர்ந்து ஜப்பான், தைவான், சீனாவின் கிழக்கு பகுதி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் மூன்று நாடுகளிலும் விமான சேவை, கப்பல் மற்றும் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு குழுவினர் ஆயத்தாமாக் உள்ள நிலையில் பேரிடர் மீட்பு பணியில் ராணுவம், போலீஸ் என பலரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments