Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (07:59 IST)
பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?
ஜப்பான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம்  திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஜப்பான் நாட்டில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் 2 விமானிகளுடன் f15 என்ற ரக ஜெட் விமானம் கிளம்பியது
 
இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது இதனை அடுத்து அந்த விமானம் எங்கே போனது 2 பைலட்டுகள் என்ன ஆனார்கள் என்பது குறித்து தேடி வருவதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது
 
விமானம் காணாமல் போன பகுதியில் கடலில் சில பொருட்கள் மிதப்பது தெரிய வந்துள்ளதால் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments