Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (07:59 IST)
பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?
ஜப்பான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம்  திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஜப்பான் நாட்டில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் 2 விமானிகளுடன் f15 என்ற ரக ஜெட் விமானம் கிளம்பியது
 
இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது இதனை அடுத்து அந்த விமானம் எங்கே போனது 2 பைலட்டுகள் என்ன ஆனார்கள் என்பது குறித்து தேடி வருவதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது
 
விமானம் காணாமல் போன பகுதியில் கடலில் சில பொருட்கள் மிதப்பது தெரிய வந்துள்ளதால் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments