Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே படகு சேவை: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (07:45 IST)
புதுச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் இடையே படகு சேவை அளிக்க வேண்டும் என பல நாட்களாக இரு நாட்டின் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து விரைவில் புதுச்சேரி இடையே படகு சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதேபோல் இலங்கையில் உள்ள பலாலியில் இருந்து தமிழகத்தில் உள்ள திருச்சி வரையிலான விமான சேவையை தொடங்குவதற்கும் இலங்கை  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் 
 
இதனால் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பயணம் மிகவும் எளிதாகவும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments