Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே படகு சேவை: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (07:45 IST)
புதுச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் இடையே படகு சேவை அளிக்க வேண்டும் என பல நாட்களாக இரு நாட்டின் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து விரைவில் புதுச்சேரி இடையே படகு சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதேபோல் இலங்கையில் உள்ள பலாலியில் இருந்து தமிழகத்தில் உள்ள திருச்சி வரையிலான விமான சேவையை தொடங்குவதற்கும் இலங்கை  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் 
 
இதனால் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பயணம் மிகவும் எளிதாகவும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments