Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களைத் தாக்குவதற்கு ஐஎஸ்ஐஎஸ் சதித் திட்டம்

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2014 (12:22 IST)
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் சதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 

 
இதுகுறித்து பிரபல நாளிதழில் ஒன்று, “உளவுத்துறையினர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இணையதள உரையாடல்களை கவனித்து வருகின்றனர். அது குறித்து தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
 
ராணி குடும்பத்தினரை தாக்குவது கடினம் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அறிந்துள்ளனர். எனவே அவர்கள் ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை அவர்கள் தாக்குதல் இலக்காக கொள்ளக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.

 
இந்நிலையில் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை, கிளாரன்ஸ் இல்லம் ஆகியவற்றில் ராணியின் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments