Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40க்கும் மேற்பட்டவர்களின் தலையைத் துண்டித்து எரித்துக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2015 (18:31 IST)
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்களின் தலையைத் துண்டித்து எரித்துக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தொடர்ந்து பத்திரைக்கையாளர்கள், உளவுத்துறையினர், இஸ்லாத்திற்கு எதிரானவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் கண்மூடித்தனமாக, கொடூரமான முறையில் கொலைபுரிந்து வருகின்றனர்.
 

 
இதன் தொடர்ச்சியாக மத்திய சிரியா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்களின் தலையைத் துண்டித்து எரித்துக் கொன்றுள்ளதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு குழு கூறி உள்ளது.
 

 
மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாங்கள் நிரைவேற்றிய கொலைகள் குறித்து வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் சிறுவர்களிடம் கத்தியை கொடுப்பதுபோல் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments