Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொதிக்கும் தாரில் போட்டு கொலை செய்யும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்

கொதிக்கும் தாரில் போட்டு கொலை செய்யும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (14:42 IST)
ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிறைப்பிடிப்பவர்களை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொலை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 

ஈராக், சிரியா நாட்டில் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள், சிறைப்பிடிப்பவர்களை சுட்டுக் கொள்வதும் சித்திரவதை செய்வதும் வழக்கம்.
 
அதுபோல தற்போது கொதிக்கும் தாரில் கைதிகளை தூக்கிப் போட்டுக் கொலை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல் ஷோர்டா என்ற இடத்தில் ஐ.எஸ் அமைப்பினர் இதுபோன்று 6 பேரை கொலை செய்துள்ளனர்.
 
ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகப்படும் நபர்களை கொதிக்கும் தாரில் போட்டு சித்திரவதை செய்து கொலை செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிட்டில் தூக்கிப் போட்டு 25 பேரை கொலை செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments