Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பை இவரின் சொத்து மதிப்பு அதிகமா? எழுந்தது சர்ச்சை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (15:45 IST)
இந்திய மென்பொருள் நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனரின் மகள் அக்‌ஷ்தாவின் சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியை விட அதிகம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சருமான ரிஷி சுனாக் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நாராயணமூர்த்தியின் மகளான அக்‌ஷதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ரிஷி தனது மனைவியின் சொத்து மதிப்பை இங்கிலாந்து அரசிடம் அறிவிக்கவில்லை என்று த கார்டியன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட செய்தியின் படி அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு 4200 கோடி ரூபாய். இது இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியின் சொத்தை விட 800 கோடி ரூபாய் அதிகம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments