Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அமெரிக்க டாலர்களை பயன்படுத்த மாட்டோம்’ – ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2017 (18:55 IST)
ஈரான் நாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்ததை அடுத்து, இனி அமெரிக்க டாலர்களை பயன்படுத்த மாட்டோம் என கூறி ஈரான் நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.


 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரான், ஈராக் உள்பட 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைகளில் இனி மேல் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட மாட்டாது. இதற்கு மாற்றாக வேறு பொதுவான வெளிநாட்டு நாணயம் பயன்படுத்தப்படும்.

ஈரான் நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 21 ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments