Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல், சவுதி அரேபியாவை குறி வைக்கும் ஈரான்!!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (15:26 IST)
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியாவை போல ஈரானும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.


 
 
அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த ஈரான், உலக நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
 
நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் கோராம்ஷர் ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
 
இவ்வாறு ஏவுகணை சோதனை நடத்துவது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்ததை மீறுவதாகும் என டிரம்ப் எச்சரித்த பின்னரும் ஈரான் இந்த செய்லில் ஈடுபட்டுள்ளது.
 
இந்த ஏவுகணை மூலம் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை எளிதில் தாக்கலாம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments