Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இஸ்ரேல், சவுதி அரேபியாவை குறி வைக்கும் ஈரான்!!
Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (15:26 IST)
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியாவை போல ஈரானும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த ஈரான், உலக நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் கோராம்ஷர் ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு ஏவுகணை சோதனை நடத்துவது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்ததை மீறுவதாகும் என டிரம்ப் எச்சரித்த பின்னரும் ஈரான் இந்த செய்லில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஏவுகணை மூலம் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை எளிதில் தாக்கலாம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
7 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!
நடுரோட்டில் நடனம் ஆடிய சிறுவன் கைது
வளைகுடா நாடுகளுக்குள் போர் பதற்றம்: கத்தாருக்கு சவுதி அரேபியா மிரட்டல்!!
கின்னஸ் சாதனை படைத்த 114 வயது முதியவர் மரணம்
துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்ணுக்கு இஸ்ரேல் அடைக்கலம்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!
இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!
100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சி: திகில் கிளப்பும் தினகரன்!
Show comments