Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல், சவுதி அரேபியாவை குறி வைக்கும் ஈரான்!!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (15:26 IST)
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியாவை போல ஈரானும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.


 
 
அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த ஈரான், உலக நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
 
நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் கோராம்ஷர் ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
 
இவ்வாறு ஏவுகணை சோதனை நடத்துவது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்ததை மீறுவதாகும் என டிரம்ப் எச்சரித்த பின்னரும் ஈரான் இந்த செய்லில் ஈடுபட்டுள்ளது.
 
இந்த ஏவுகணை மூலம் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை எளிதில் தாக்கலாம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments