Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தை தவறுதலாக சுட்டு விட்டோம்! – உண்மையை ஒத்துக்கொண்டது ஈரான்!

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (10:15 IST)
ஈரானிலிருந்து உக்ரைன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அது தவறுதலாக சுடப்பட்டதாக ஒத்துக் கொண்டுள்ளது ஈரான்.

ஈரான் தளபதி சுலைமானி அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ராக்கெட் மூலம் தாக்கியது ஈரான். அதே நாளில் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது.

தொழில்நுட்ப கோளாறால் விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் ஈரான் ஊடகங்கள் விமானம் ஈரான் ராக்கெட்டுகளால் தவறுதலாக தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments