Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக போராட்டம்: லண்டனிலும் போராட்டம் செய்யும் பெண்கள்

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (17:56 IST)
ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹிஜாப் அணியாத பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இதனை அடுத்து ஈரான் அரசுக்கு எதிராக பெண்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் இதனால் ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது உலகம் முழுவதும் பரவி போராட்டமும் பரவி வருகிறது. இந்த போராட்டம் தற்போது லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாகவும் இதனையடுத்து நடத்தப்பட்ட தடியடியில் 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments