Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் பொது இடத்தில் சாப்பிட்ட 5 பேருக்கு சவுக்கடி

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (16:11 IST)
ஈரானில் ரமலான் மாதத்தில் பொது இடத்தில் சாப்பிட்ட 5 பேருக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
 
ரமலான் மாதத்தில் பொது இடத்தில் சாப்பிட்ட 5 பேருக்கு ஈரானில் சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், ஈரானின் மேற்கு நகரமான கேர்மான்ஷாவில் காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி பொது இடத்தில உணவருந்திய  5 பேருக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும், பொதுவாக ரமலான் மாதத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருந்தாலும் மக்கள் பொது இடங்களில் சாப்பிடவும், தண்ணீர் அருந்தவும் மாட்டார்கள். ஆனால், தண்டனை அளிக்கப்பட்ட ஐந்து பேரும் காவல் துறையினரின் அறிவுரையை புறக்கணித்து இச்செயலில் ஈடுப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments