Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் கொரோனோ வைரஸ் 3 பேர் உயிரிழப்பால் மக்கள் பீதி!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (16:00 IST)
ஈரானில் கொரோனோ வைரஸ் 3 பேர் உயிரிழப்பால் மக்கள் பீதி!

கடந்த வருடம் இறுதியில் சீனா நாட்டில் வூஹான் மாகாணத்தில் இருந்து தொடங்கிய உயிர் கொல்லி வைரஸான கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு  பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  சீனா தேசம் மட்டுமல்லாது ஜப்பான், தென்கொரியா, இந்தியா ஈரான் , இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இது பரவியுள்ளது.
 
இந்நிலையில், இரானில் கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் 61 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். இந்த உயிரிப்பு எண்ணிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும்,  ஈரானில் இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க, அங்குள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. கொரொனோ வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதால் உலக  நாடுகள் பீதியடைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments