Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் கொரோனோ வைரஸ் 3 பேர் உயிரிழப்பால் மக்கள் பீதி!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (16:00 IST)
ஈரானில் கொரோனோ வைரஸ் 3 பேர் உயிரிழப்பால் மக்கள் பீதி!

கடந்த வருடம் இறுதியில் சீனா நாட்டில் வூஹான் மாகாணத்தில் இருந்து தொடங்கிய உயிர் கொல்லி வைரஸான கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு  பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  சீனா தேசம் மட்டுமல்லாது ஜப்பான், தென்கொரியா, இந்தியா ஈரான் , இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இது பரவியுள்ளது.
 
இந்நிலையில், இரானில் கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் 61 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். இந்த உயிரிப்பு எண்ணிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும்,  ஈரானில் இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க, அங்குள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. கொரொனோ வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதால் உலக  நாடுகள் பீதியடைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: அலட்சியமாக இருந்த கேட் கீப்பரை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்..!

முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! - மக்களே பெயரை சேர்க்க வசதி!

பீகார் தொழிலதிபர் கொலை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

Breaking: பள்ளி வேனை இடித்து இழுத்துச் சென்ற ரயில்! பள்ளி குழந்தைகள் நிலை என்ன? - கடலூரில் அதிர்ச்சி!

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments