Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலில் பரவத் தொடங்கியது கொரோனா!!

Arun Prasath
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (19:56 IST)
இஸ்ரேல் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதிவேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. கிட்ட தட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது.
கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே, 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 75,465 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முந்தினம் ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? தண்டனை சட்டம் வந்தும் இதே நிலை! - மக்களின் கோரிக்கை என்ன?

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

நூற்றாண்டு விழாவில் இது தான் மரியாதையா? நாராயணசாமி நாயுடு சிலையை மாற்ற கூடாது: ராமதாஸ்

பள்ளி மாணவர்களின் காலை சிற்றுண்டியில் பல்லி.. 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments