இனிமேல் இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட முடியாது! – இன்ஸ்டா தலைவர் அளித்த அதிர்ச்சி செய்தி!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (13:39 IST)
உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு சமூக வலைதளங்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் பல திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள நிலையில் அவர்களது ரசிகர்களும் அவர்களை அதில் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் தங்கள் புதிய போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் புகைப்படங்களுக்காகவே பிரபலமான இன்ஸ்டாகிராமில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் ஆடம் மொசாரி தெரிவித்துள்ளார். டிக்டாக், யுட்யூப் ஷாட்ஸ் போல இன்ஸ்டாகிராமையும் வீடியோ தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளதால் எதிர்காலத்தில் புகைப்படம் பதியும் தளமாக இன்ஸ்டாகிராம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments