Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் கூடிய இந்தியர்கள்

Arun Prasath
திங்கள், 30 டிசம்பர் 2019 (12:24 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த கைகலப்புகள் வன்முறைகளும் வெடித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் வாழும் இந்திய வம்சாவளிகள் பலரும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தினர். அப்பேரணியில் ஏராளமான இந்தியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாசங்கள் நிறைந்த பதாகைகளை ஏந்தி பங்கேற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments