Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் கூடிய இந்தியர்கள்

Arun Prasath
திங்கள், 30 டிசம்பர் 2019 (12:24 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த கைகலப்புகள் வன்முறைகளும் வெடித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் வாழும் இந்திய வம்சாவளிகள் பலரும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தினர். அப்பேரணியில் ஏராளமான இந்தியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாசங்கள் நிறைந்த பதாகைகளை ஏந்தி பங்கேற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments