குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் கூடிய இந்தியர்கள்

Arun Prasath
திங்கள், 30 டிசம்பர் 2019 (12:24 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த கைகலப்புகள் வன்முறைகளும் வெடித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் வாழும் இந்திய வம்சாவளிகள் பலரும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தினர். அப்பேரணியில் ஏராளமான இந்தியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாசங்கள் நிறைந்த பதாகைகளை ஏந்தி பங்கேற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments