Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமன் மகசேசே விருதுகளுக்கு 2 இந்தியர்கள் உட்பட 5 பேர் தேர்வு

Webdunia
வியாழன், 30 ஜூலை 2015 (04:05 IST)
புகழ் பெற்ற ராமன் மகசேசே விருதுகளுக்கு 2 இந்தியர்கள் உட்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 

 
ராமன் மகசேசே விருது ஆசியாவின் நோபல் பரிசு என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாக, கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் ராமன் மகசேசே விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
 
இந்த ஆண்டு, எய்ம்ஸ் முன்னாள் முதன்மை ஊழல் தடுப்பு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதிக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்படுகிறது.
 
அதே போன்று, கூஞ்ச் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அன்ஷு குப்தாவிற்கு, இவ்விருது வழங்கி கௌரவிகப்படுகிறது.
 
மேலும், இந்த விருதுக்கு, லாவோசின் கொம்மலி, மியான்மரின் கியான் தூ, பிலிப்பைன்சின் பெர்ணாண்டோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

Show comments