Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியர்களுக்கு மனோவலிமை இருக்கிறது – சீனா விஞ்ஞானி தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (21:38 IST)
இந்தியாவில் உள்ள சீன மாணவர்களுக்காக ஒரு வீடியோ கான்ப்ரன்சிங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கலந்துகொண்ட சீனாவைச் சேர்ந்த கொரோனா தடுப்பு நிபுணர் சாங் வென்ஹோம் கூறியதாவது :

மத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மக்கள் , முகமூடி அணியாமல் கல்ந்துகொண்டனர்,. அதனால்தான் நான் இம்முடிவுக்கு வந்துள்ளேன்.

கொரோனா தொற்று அமெரிக்காவைவிட குறைவாக உள்ளது. மேலும், இந்தியாவில் உள்ளா மக்களில் வெறூம் 10 % மக்களுக்கே கொரோனா தொற்று ஏற்படும்  மற்றபடி 90 %  .மக்களுக்கு ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments