Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகா தின கொண்டாட்டத்தின்போது இந்தியர்கள் மீது தாக்குதல்: மாலத்தீவில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (14:02 IST)
மாலத்தீவில் இன்று யோகா தின கொண்டாட்டத்தின் போது மர்ம நபர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாலத்தீவில் இந்தியர்கள் யோகா தினத்தை கொண்டாடி வந்தனர்
 
அப்போது திடீரென மர்ம நபர்கள் யோகா தினத்தை கொண்டாடிய இந்தியர்களின் மீது தாக்குதல் செய்தனர். இது குறித்து விசாரணை செய்ய மாலத்தீவு அதிபர் உத்தரவிட்டுள்ளார்
 
இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்றும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாலத்தீவு அதிபர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments