Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகா தின கொண்டாட்டத்தின்போது இந்தியர்கள் மீது தாக்குதல்: மாலத்தீவில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (14:02 IST)
மாலத்தீவில் இன்று யோகா தின கொண்டாட்டத்தின் போது மர்ம நபர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாலத்தீவில் இந்தியர்கள் யோகா தினத்தை கொண்டாடி வந்தனர்
 
அப்போது திடீரென மர்ம நபர்கள் யோகா தினத்தை கொண்டாடிய இந்தியர்களின் மீது தாக்குதல் செய்தனர். இது குறித்து விசாரணை செய்ய மாலத்தீவு அதிபர் உத்தரவிட்டுள்ளார்
 
இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்றும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாலத்தீவு அதிபர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments