Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுத்தை சுற்றிய மஞ்சள் மலைப்பாம்பு; மர்ம மரணம் குறித்து போலீஸ் விசாரணை

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (11:59 IST)
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்று கழுத்தை இறுக்கியப்படி மரணித்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவின் இண்டியானா பகுதியைச் சேர்ந்த லாரா ஹர்ஸ்ட் என்ற இளம்பெண் தனது வீட்டில் 140க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்துள்ளார். இந்த பாம்புகளுடன் மஞ்சள் நிற மலைப்பாம்புகளையும் வளர்த்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் கடந்த வாரம் லாராவின் வீடு பூட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயடுத்து போலீஸார் வீட்டின் உள்நுழைந்து பார்த்த போது  மஞ்சள் நிற மலைப்பாம்பு கழுத்தில் சுற்றிய நிலையில் லாரா இறந்து கிடந்தார்.
 
லாராவின் மரணம் சந்தேகத்திற்குரிய மரணமாக போலீஸாரால் பார்க்கப்படுகிறது. லாரா போதையில் மயங்கி விழுந்ததும், பாம்பு அவரின் கழுத்தை இறுக்கியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments