Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாடி, மீசை வளர்த்த இந்திய பெண் சாதனை

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (13:33 IST)
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தாடி, மீசை வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியிலில் இடம்பெற்றுள்ளார்.


 

 
ஹர்னாம் கவுர்(24) என்ற பெண் பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்டோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் இவருக்கு ஆண்களை போல முகத்தில் மீசை, தாடி வளர தொடங்கியது. 
 
11 வயது முதல் முடி வளர தொடங்கியுள்ளது. முடி வளர தொடங்கிய ஆரம்பத்தில் ஷேவ் செய்து வந்துள்ளார். பின்னர் 16 வயது முதல் ஷேவ் செய்வதை நிறுத்திவிட்டு ஆண்களை போலவே முடி வளர்க்க தொடங்கியுள்ளார்.
 
தற்போது இவர் இளம்வயதில் தாடி, மீசை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments