Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த பெண் தேர்வு: 17 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை!

உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த பெண் தேர்வு: 17 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை!

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2017 (11:15 IST)
2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.


 
 
சீனாவின் சான்யா நகரில் 2017-ஆம் ஆண்டிற்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். மனுஷி சில்லார் ஏற்கனவே மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் இருந்து ஏற்கனவே ரெய்டா பரியா, ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, பிரியங்க சோப்ரா என்று இந்தியாவில் இதுவரை ஐந்து பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.  கடைசியாக பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப்பெண் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.22 கோடி பண மோசடி.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை..!

விமான விபத்தை அடுத்து ஹெலிகாப்டர் விபத்து.. உள்ளே இருந்த அத்தனை பேரும் பலி..!

நான் கால்பதிக்காத நாடும் உண்டா? 12 வருட பிரதமர் வாழ்க்கையில் முதல்முறையாக அந்த நாட்டிற்கு செல்லும் மோடி!

வெண்ணெய் திரண்ட நேரத்தில் பானையை உடைத்த இஸ்ரேல்! – ஈரான் தாக்குதலால் அமெரிக்கா கவலை!

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments