Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (13:39 IST)
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய மென்பொறியாளர், அவரது அறையில் தங்கியிருந்த நண்பரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சன்கீர்த். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். படிப்பு முடிந்ததும், அங்கேயே தங்கி ஒரு வேலையில் சேர்ந்துள்ளர். 
 
இவர் கடந்த 18ஆம் தேதி அவரது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவருக்கும், இவரது அறையில் தங்கியிருந்த சாய்சந்திப் என்ற நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக சந்தீப், சன்கீர்த்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
 
இந்த தகவலை சன்கீர்த்தின் பெற்றோர்களுக்கு, அவரின் நண்பர் தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அவரின் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 
மேலும், சன்கீர்த்தை கொலை செய்த சாய்சந்தீப்பை, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments