Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (13:39 IST)
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய மென்பொறியாளர், அவரது அறையில் தங்கியிருந்த நண்பரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சன்கீர்த். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். படிப்பு முடிந்ததும், அங்கேயே தங்கி ஒரு வேலையில் சேர்ந்துள்ளர். 
 
இவர் கடந்த 18ஆம் தேதி அவரது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவருக்கும், இவரது அறையில் தங்கியிருந்த சாய்சந்திப் என்ற நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக சந்தீப், சன்கீர்த்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
 
இந்த தகவலை சன்கீர்த்தின் பெற்றோர்களுக்கு, அவரின் நண்பர் தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அவரின் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 
மேலும், சன்கீர்த்தை கொலை செய்த சாய்சந்தீப்பை, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments