Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் இளம் வயதிலேயே கோடீஸ்வரரான இந்திய இளைஞர்

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (11:34 IST)
லண்டனைச் சேர்ந்தவர் அக்‌ஷ்ய் ரூபரேலியா.இந்திய வம்சாவளியை சேந்த இவர் தற்போது பள்ளியில் படித்து வருகிறார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள இளம் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இவர் இணைந்துள்ளார். அதாவது பள்ளியில் படிக்கும்போதே இவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில்தான் இவரை இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.


 


தனது உறவினர்களிடம் ரூ.7 லட்சம் கடனாக பெற்று இந்த தொழிலை துவக்கினார். ஒரு வருடத்தில் ரூ.1000 கோடிக்கு வியாபாரம் செய்துள்ள அவர் அதன் மூலம் ரூ.120 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். தற்போது இவரது நிறுவனத்தில் 12 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments