Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் அச்சுறத்தல் இருந்தும் பாகிஸ்தான் மண்ணில் அந்நாட்டையே தாக்கிப் பேசிய இந்திய மந்திரி

தீவிரவாதிகள் அச்சுறத்தல் இருந்தும் பாகிஸ்தான் மண்ணில் அந்நாட்டையே தாக்கிப் பேசிய இந்திய மந்திரி

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (09:02 IST)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ‘சார்க்’ மாநாட்டில் இந்திய சார்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள கலந்து கூடாது என தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்தது.


 

அதை ஒரு சவாலாக கருதி சார்க் மாநாட்டில் ராஜ்நாத் சிங் கொண்டார். மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் பெயரினை நேரடியாக பயன்படுத்தாமல் மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் கூறுகையில் ”தீவிரவாதிகளை தியாகிகள் போல் புகழக் கூடாது, தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தனிநபர் மற்றும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சார்க் மாநாட்டு நிகழ்வுகளை படம் பிடிக்க இந்திய ஊடகங்கள் உட்பட யாறுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், ராஜ்நாத் சிங்கின் உரையின் முக்கிய அம்சங்கள் மறைக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments