Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மீனவர்கள் 59 பேரை கைது செய்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (15:02 IST)
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 59 பேர் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.


 

 
இந்திய மீனவர்கள் 59 பேர் அரபிக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
 
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அனைவரும் கராச்சி  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
அத்துடன், இவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments