Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி, மகனை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை.. அமெரிக்க இந்தியரின் விபரீத முடிவு..!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:38 IST)
அமெரிக்காவில் வாழும் இந்திய வாலிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் என்ற பகுதியில்  யோகேஷ் நாகராஜப்பா என்பவர் தனது மனைவி பிரதீபா மற்றும் மகன் யாஸ் ஹான்னல் ஆகியோர்களுடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
 
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி திடீரென துப்பாக்கியால் தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக்கொன்று விட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்களது உடல்களை நான்கு நாட்களுக்கு பிறகு போலீசார் கண்டுபிடித்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். மூவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments