Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்ஆப்பிரிக்காவில் பயங்கரம்: இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பலி

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (13:19 IST)
தென்ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 
 
இந்தியாவை சேர்ந்த மாஞ்ஜரா என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். பின்பு அவர் அந்த நாட்டைச் சேர்ந்த பீபி என்ற பெண்ணை திருமணம் செயதுள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது.
 
மாஞ்ஜரா அங்கு ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதில் வந்த வருமானத்தை வைத்து சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள பீட்டர் மரிட்ஷ் பர்க் என்ற பகுதியில் வீடு வாங்கியுள்ளார். இந்த நிலையில்  மாஞ்ஜராவின் குடும்பத்தினர் அனைவரும் அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் யாரோ அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். 
 
இதனால் மாஞ்ஜரா மற்றும் அவரது மனைவி, மேலும், அவரது 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments