Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… இந்திய தூதரகப் பணிகள் நிறுத்தம்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (11:20 IST)
போலந்து நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 12 நாட்களுக்கு இந்திய தூதரகம் தனது பணிகளை நிறுத்தியுள்ளது.

போலந்து நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். 44,912 பேர் பலியாகி உள்ளனர்.  இந்நிலையில் இப்போது போலந்து நாட்டில் இயங்கும் இந்திய தூதரகம் தனது அனைத்துப் பணிகளையும் மார்ச் 19 ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் வழங்குவோம்.. டிரம்ப் அறிவிப்பு..!

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப பெற தயார்: பிரதமர் மோடி

தவெக தலைவர் விஜய்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு.. மத்திய அரசு உத்தரவு..!

யுபிஎஸ்சி ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி என்ன?

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்.. அமெரிக்காவில் இருந்து கிளம்பும் 2வது விமானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments