Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் விமானங்களை இந்தியாவுக்கு பரிசாக வழங்கும் இஸ்ரேல்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (18:34 IST)
இந்திய பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்திற்கு இஸ்ரேல் ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவுக்கு பரிசாக அளிக்க உள்ளது.


 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாட்டு தலைவர்களின் நட்புறவு உலக நாடுகளை வியக்க செய்துள்ளது.
 
இந்தியா பல காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து ராணுவத்திற்கு தேவையாக ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் புதிய ஹெரான் டிபி ஆளில்லா போர் விமானங்களை இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையைழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் மோடியின் சுற்றுப்பயணத்திற்கு இஸ்ரேல் கொடுத்த பரிசாக கருதப்படுகிறது. இதன்மூலம் இந்திய ராணுவத்தின் பலம் கூடும். போரின்போது உயிரிழப்பும் குறையும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments