Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - மொசாம்பிக் இடையே புதிய ஒப்பந்தங்கள்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (19:53 IST)
இந்தியா-மொஸம்பிக் ஆகிய நாடுகளுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


 

 
இந்திய பிரதமர் மோடி இன்று முதல் முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்கள் நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
 
முதல்கட்டமாக, அவர் மொசாம்பிக் நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் பிலிப் நியூசியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
அதன்பின், மொசாம்பிக் அதிபர் பிலிப் யூசி - இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
 
பின்னர் பேசிய மொசாம்பிக் அதிபர் பிலிப் யூசி “இந்தியப் பிரதமர் மோடியின்  வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments