Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைந்து போன சந்திராயன் 1 விண்கலத்தை கண்டுபிடித்த நாசா

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (00:07 IST)
இந்திய விண்வெளி துறையின் சாதனைகளில் ஒன்று நிலவுக்கு அனுப்பப்பட சந்திராயன் என்ற விண்கலம். கடந்த 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்ட இந்த விண்கலம் திடீரென 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் தொடர்பில்லாலம் காணாமல் போய்விட்டது.


 


இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து சந்திராயன் 1 பத்திரமாக நிலவை சுற்றிக் கொண்டிருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது. ஆனாலும் இந்த விண்கலத்தை பூமியில் இருந்து தொடர்பு கொள்ள முடியாது என்பதால் உபயோகம் அற்றதாக கருதப்படுகிறது

இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் நிலவுக்கு சந்திராயன் 2 என்ற விண்கலத்தை வரும் 2018ஆம் ஆண்டு செலுத்த உள்ளனர்.
 

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments