Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாடுகளில் பரவிய இந்தியாவின் இரட்டை உருமாற்ற கொரோனா! – அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (12:44 IST)
இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முந்தைய ஆண்டை விட அதிகமான பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கு, தடுப்பூசி வழங்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இரட்டிப்படைந்த உருமாற்ற கொரோனா கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. மிக வீரியமாக பரவும் இந்த கொரோனாவின் தொற்று தற்போது மேலும் 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 5 நாடுகளில் இந்த இரட்டிப்பு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments