Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாடுகளில் பரவிய இந்தியாவின் இரட்டை உருமாற்ற கொரோனா! – அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (12:44 IST)
இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முந்தைய ஆண்டை விட அதிகமான பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கு, தடுப்பூசி வழங்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இரட்டிப்படைந்த உருமாற்ற கொரோனா கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. மிக வீரியமாக பரவும் இந்த கொரோனாவின் தொற்று தற்போது மேலும் 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 5 நாடுகளில் இந்த இரட்டிப்பு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments